Surprise Me!

பேராசிரியர்கள் கேட்டதால் செய்தேன்..நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்-வீடியோ

2018-04-21 44 Dailymotion

பேராசிரியர்கள் கேட்டதால் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக சர்ச்சைக்குள்ளான <br /><br />பேராசிரியை நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.<br /> மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி <br /><br />பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று <br /><br />முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.<br /><br /> இந்நிலையில் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில், விசாரணை அதிகாரியான சூப்பிரண்டு ராஜேஸ்வரி, <br /><br />உதவி அதிகாரியான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் <br /><br />விசாரணை நடத்தினர். இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விசாரணை நடந்தது.<br /><br />Professor Nirmaladevi said that As Madurai Kamarajar university assitant professors only asked me to invite female students for the sex work. Nirmala Devi is in CBCID custody for 5 days.<br />

Buy Now on CodeCanyon