கோவளம் கடற்கரையில் படப்பிடிப்பு நடத்திய செக்கச் சிவந்த வானம் குழு கண்ணாடித் துண்டுகள் உள்ளிட்ட <br /> <br />கூர்மையான பொருட்களை போட்டுவிட்டுச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் <br /> <br />விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்து <br /> <br />வரும் படம் செச்கச் சிவந்த வானம். கடந்த வாரம் படப்பிடிப்பு கோவளம் கடற்கரையில் நடந்துள்ளது. விஜய் <br /> <br />சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர். கோவளம் கடற்கரையில் படப்பிடிப்பை முடித்துக் <br /> <br />கொண்டு ஏப்ரல் 24ம் தேதி படக்குழு அங்கிருந்து கிளம்பியுள்ளது. மறுநாள் காலை கடற்கரைக்கு வந்த மக்கள் <br /> <br />அங்கு கிடந்த கண்ணாடித் துண்டுகள், கூர்மையான பொருட்கள் என்று குவிந்து கிடந்த குப்பையால் அதிர்ச்சி <br /> <br />அடைந்தனர். நாங்கள் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் அங்கிருந்து கிளம்பும் முன்பு அந்த இடத்தை சுத்தம் <br /> <br />செய்துவிடுவோம். கோவளம் கடற்கரையையும் சுத்தம் செய்துவிட்டு தான் வந்தோம். எங்கள் குழுவை சேர்ந்த <br /> <br />20 பேர் சுத்தம் செய்தனர். கண்ணாடித் துண்டுகள் கிடந்ததற்கு நாங்கள் பொறுப்பு அல்ல என்று மெட்ராஸ் <br /> <br />டாக்கீஸின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர் சிவா ஆனந்த் தெரிவித்துள்ளார். <br /> <br /> <br />People of Kovalam has accused Mani Ratnam and his Chekka Chivantha Vaanam team of <br /> <br />littering Kovalam beach after shooting some scenes there. Chekka chivantha vaanam <br /> <br />film shooting crew spoilt and littered , threw broken glass pieces on kovalam <br /> <br />beach. <br /> <br />#chekkachivanthavaanam #shooting #kovalambeach <br />