என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்பதை சோகமாக சொல்லியுள்ளார் இயக்குனர் செல்வராகவன். <br /> <br />பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு <br /> <br />வெளியூர்களுக்கு சென்று வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனின் மனைவி <br /> <br />கீதாஞ்சலியும் பிள்ளைகளுடன் ஊருக்கு கிளம்பியுள்ளார். <br />இது குறித்து செல்வராகவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். <br /> <br />பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்பதை நாங்கள் ரெக்கார்ட் செய்தோம். ஆனால் நிஜத்தில் அவர் <br /> <br />நான் இல்லாமல் வெளியூர் செல்வது கவலையாக உள்ளது என்று ரொம்பவே ஃபீல் பண்ணியுள்ளார் <br /> <br />செல்வா. <br /> <br />செல்வராகவனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அவரின் என்.ஜி.கே. படம் குறித்த அப்டேட் கேட்டுள்ளனர். <br /> <br />சிலரோ சூப்பர் ஜோடி, மனைவியை பிரிந்திருக்க இப்படி வருத்தப்படுகிறாரே என்று தெரிவித்துள்ளனர். <br /> <br /> <br /> <br />Director Selvaraghavan tweeted that, 'Well..Yeah, We recorded "pondati <br /> <br />oorukku poitta"...But in reality here she is, going for a vacation with out <br /> <br />me and I'm so upset. Suddenly realized how much I would miss her!! Mm..Real <br /> <br />life vs Reel life.' <br /> <br />#selvaragavan #wife #tweet #twitter