Surprise Me!

நெல்லையில் இருந்து எர்ணாகுளம் புறப்பட்டது சிறப்பு பேருந்து!- வீடியோ

2018-05-05 4,790 Dailymotion

நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுடன் நெல்லையில் இருந்து 5 சிறப்பு பேருந்துகள் <br />எர்ணாகுளம் புறப்பட்டன. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நாளை <br />நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் போதுமான அளவு நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படாததால் தமிழக மாணவர்கள் பலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் <br />ஒதுக்கப்பட்டுள்ளது. <br /> <br />NEET exam: Special buses started to Ernakulam from Nellai. Collector Sandhip Nandhuri started this Special bus service. <br /> <br />நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு <br />பிறப்பித்துள்ளார். மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் நாளை நடைபெறுகிறது. <br /> <br />தமிழகத்தில் போதுமான போதுமான நீட் தேர்வு மையங்கள் அமைக்காததால் தமிழக மாணவர்கள் <br />பலருக்கு நீட் தேர்வு எழுத ராஜஸ்தான், கேரளா, சிக்கிம் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. <br /> <br />Kerala Chief minister Pinarai Vijayan orders to do all the help for Tamil Students. Over 5000 Tamil students going to write NEET exam in Kerala.

Buy Now on CodeCanyon