ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. புனேயில் நடக்கும் இந்த சீசனின் 35வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. <br /> <br />அபாரமாக பந்து வீசி கட்டுப்படுத்திய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 128 ரன்கள் என்ற சுலப இலக்குடன் களமிறங்கியது. <br /> <br />இதில் சென்னை வீரர் ரெய்னாவின் கேட்சை பவுண்டரி கோட்டிற்கு பக்கத்தில் நின்று சவுத்தி பிடித்தது அனைவராலும் பாராட்டப்பட்டது <br /> <br />tim southee gets raina's catch at boundry line