அறம் செய்ய விரும்புவோம் புத்தக வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்றது. இதில் நடிகரும் <br /> <br />அகரம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான சூர்யா, உதயசந்திரன் ஐஏஎஸ், ராஜகோபாலன், சா.மாடசாமி, <br /> <br />பத்ரிகையாளர் சமஸ், கல்விமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி கல்வித்துறை செயலர் உதயசந்திரன் <br /> <br />ஐஏஎஸ் நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார். <br /> <br />விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, ‘கல்வி தாகத்தோடு இருப்போருக்கு எல்லாம் வெளிச்சத்தை கொடுப்பது <br /> <br />அகரம். 2006ல் பேட்சில் இருந்த அகரம் இதை சேவையாக பார்க்காமல் ஒரு கடமையாக இருக்க வேண்டும் என்று <br /> <br />செய்து வருகிறது. முதல் தலைமுறை மாணவர்கள், தன் தாய், தந்தை படிப்பறிவு இல்லாமல், படிக்க தேவையான <br /> <br />புத்தகம், பேனா போன்றவற்றை வாங்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்காகவே ஆரமிக்கப்பட்டது தான் இந்த <br /> <br />அகரம். <br /> <br />இது போல் படி படியாக பலவற்றை கூறலாம். பல ஏற்ற தாழ்வுகள் கொண்டது தான் இந்த சமூகம். எல்லா தகுதியும், <br /> <br />திறமையும் இருந்தும் வசதி மட்டும் இல்லாத காரணத்தினால் அவர்கள் வாழ்க்கை மாற வேண்டுமா?. பன்னிரண்டு <br /> <br />வருடம் படித்த மாணவன் வறுமையின் காரணமாக கூலி வேலைக்கே செல்ல வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலே <br /> <br />அகரம். <br /> <br /> <br />The book launch of Aram Seiyya Virumbu by Agaram Foundation happened last evening in <br /> <br />Chennai at Anna Library. Actor Suriya, Founder of Agaram Foundation, Udhayachandran <br /> <br />IAS, Raja Gopalan, S Maadasamy, Journalist Samas, Shri Kalvi Mani and many others took <br /> <br />part in the occasion. <br /> <br />#surya #agaram #suriya #sivakumar #booklaunch <br />