Surprise Me!

தூத்துக்குடி கலவரம்..போலீஸார் என்ன சொல்கிறார்கள்?- வீடியோ

2018-05-23 3 Dailymotion

வெளியூரில் இருந்து வந்து சில நபர்கள் தூத்துக்குடியில் வன்முறையை தூண்டிவிடுவதாக மதுரை சரக டிஐஜி பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்று வன்முறை வெடித்தது. இதில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். <br /> <br /> <br />

Buy Now on CodeCanyon