Surprise Me!

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கும்- வேதாந்தா அனில்- வீடியோ

2018-05-24 1 Dailymotion

ஸ்டெர்லைட் ஆலை அரசின் அனுமதி பெற்று மீண்டும் இயங்கும் என அதன் உரிமையாளரான அனில் <br /> <br />அகர்வால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையால் <br /> <br />அப்பகுதியில் குடிநீர், நிலம் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் <br /> <br />பெரியவர்கள் வரை கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த ஆலையை <br /> <br />மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 100வது <br /> <br />நாள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. <br /> <br /> <br />Sterlite owner Anil Agarwal says Saddened by the unfortunate turn of events at Tuticorin. The Sterlite plant will be working after getting govt permission.

Buy Now on CodeCanyon