Surprise Me!

சமயபுரத்தில் பாகனை கொன்ற யானை ஜெயலலிதா பரிசளித்ததாம்

2018-05-26 19 Dailymotion

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பாகனை மிதித்துக் கொன்ற யானை மசினியை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பரிசளித்தாராம். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மசினி என்ற யானை உள்ளது. <br /> <br />10 வயது நிரம்பிய இந்த யானையை ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பாகன் கஜேந்திரன் (50) பராமரித்து வந்தார். மசினியை தினமும் மாகாளிகுடியில் குளிக்க வைத்து நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலுக்கு அழைத்து வந்தார். <br /> <br />Samayapuram Mariamman Koil temple elephant Masini which kill its Mahout was presented by Jayalalitha <br />

Buy Now on CodeCanyon