Surprise Me!

தூப்பாக்கிசூட்டை முன்கூட்டியே அறிந்தவர்கள்... அதிரவைக்கும் கள தகவல்கள்

2018-05-26 15,715 Dailymotion

தூத்துக்குடியில், நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடு குறித்து சிலருக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தனர். <br /> <br />போராட்டம் 22ம் தேதி 100வது நாளை எட்டிய நிலையில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடையை மீறி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். <br /> <br />Some influence people knows Tuticorin gun shot well before the police action <br />

Buy Now on CodeCanyon