பொதுமக்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் வந்ததாக ரஜினி கூறுகிறாரே, துப்பாக்கிக் குண்டுக்கு <br />பலியான 13 பேரும் சமூக விரோதிகள் என்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தூத்துக்குடியில் கடந்த <br />22-ஆம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. <br />இதையடுத்து போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகிவிட்டனர். <br /> <br />Rajinikanth says that Some anti social elements are created vi0lence in people's protest. According to him who are anti social elements? he has to clarify. <br />