தமிழக சட்டசபை வளாகத்தில் மீண்டும் ஒரு செருப்பு 'கூத்து' அரங்கேறி வருகிறது. தமிழக அரசின் வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார், 2011-ல் ஜெயலலிதா ஆட்சி அமைத்தபோது முதன்முறையாக அமைச்சரானார். <br /> <br />அப்போது, "அம்மா தான் எனக்கு தெய்வம். அவர் இருக்கும் இடம் தான் எனக்கு கோவில். அதனால், அம்மா ஆட்சி செய்யும் தலைமை செயலகத்தில் நான் செருப்பு அணியமாட்டேன்" என சொல்லி, அதன்படி செருப்புப் போடாமலே கோட்டைக்கு வந்து போனார் உதயக்குமார். <br /> <br />Here is the new footwear commedy in TamilNadu Secretariat campus <br />
