<br />நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த கீர்த்தனாவும் என் தங்கைதான். அவரும் கஷ்டப்பட்டுதான் படித்திருப்பார். எனவே அவரை யாரும் வேதனைப்படுத்தும் வகையில் கருத்து சொல்லாதீர்கள் என்று நீட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். <br /> <br />நீட் பலி கொண்ட முதல் உயிர் அனிதா. அவர் போன துயரத்தையே இன்னும் தமிழகம் மறக்கவில்லை. மறக்க முடியவில்லை. அதற்குள் இந்த ஆண்டு இரண்டு உயிர்களைப் பலி கொடுத்துள்ளோம். <br /> <br />NEET victim Anitha's elder brother Manirathinam has extended his support to Keerthana, who excelled in NEET exame held recently. <br />