Surprise Me!

எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்- வீடியோ

2018-06-18 2 Dailymotion

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை நடத்துவதே சரியாக இருக்கும் என்று சென்னை ஹைகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய வழக்கு ஒன்றில் இன்று விசாரணை நடத்தியபோது, ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். <br /> <br />நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி இழிவான கருத்தைப் பதிவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாவிட்டால் பிடி ஆணை பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரிக்கை தெரிவித்துள்ளார். <br />

Buy Now on CodeCanyon