Surprise Me!

சரத்குமார் , ராதா ரவி மீது உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நடிகர் விஷால்- வீடியோ

2018-06-28 4,373 Dailymotion

#kanchipuram #polic #nadigarsangam #tamil #cinema #vishal #sarathkumar #radharavi <br /> <br />Kanchipuram police have filed a case against Nadigar Sangam's former office bearers <br /> <br />Sarath Kumar, Radha Ravi, KR Selvaraj and Natesan for selling a land belonging to the <br /> <br />sangam. <br /> <br />நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலைத்தை விற்று பணத்தை கையாடல் செய்தது தொடர்பாக நடிகர்கள் சரத்குமார், <br /> <br />ராதாரவி உள்ளிட்டோர் மீது காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். <br />காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்களத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக 29 சென்ட் நிலம் இருந்தது. நடிகர் சங்கத்தின் <br /> <br />அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, முன்னாள் செயற்குழு உறுப்பினர் <br /> <br />கே.ஆர்.செல்வராஜ், முன்னாள் மேலாளர் நடேசன் ஆகியோர் அந்த நிலத்தை கடந்த 2006ம் ஆண்டு முறைகேடாக விற்று <br /> <br />பணத்தை கையாடல் செய்ததாக நடிகர் சங்கத்தின் தற்போதைய பொதுச் செயலாளர் விஷால் குற்றம் சாட்டினார். <br />

Buy Now on CodeCanyon