தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமத்தின் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். <br /> <br /> <br /> <br /> Tamilnadu Sterlite Plant today Vedantha Case being heard in the National Green Tribunal <br /> <br />