என்னுடைய தொண்டர்களை ஓபிஎஸ் அவர் பக்கம் இழுத்து கொண்டதாகவும், அரசியல் ரீதியாக ஓபிஎஸ் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ஜெ.தீபா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். <br /> <br />திருச்சியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளருமான ஜெ.தீபா செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியபோது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினார். <br /> <br />OPS cheated me and took my cadres from me by giving false hope: J.Deepa <br />