18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என்று தீர்ப்பளித்த நீதிபதி எம் சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது. <br /> <br /> முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். அவர்களில் எம்எல்ஏ ஜக்கையன் மட்டும் சபாநாயகர் தனபாலை சந்தித்து விளக்கம் அளித்தார். <br /> <br />Murder threat to high court judge M Sunder in the case of MLAs disqualification. Judge Sunder delivered judgement that the Speaker order will not be worth in the MLAs disqualification case. <br />