கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்கருந்து தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் ஆணை வேகமாக நிரம்பி வருகிறது. <br /> <br />Karnataka CM Kumaraswamy orders to open more water in Cauvery to Tamilnadu due to heavy rain.