தமிழகத்தில் ஊழல் அதிகம் நடைபெறுவதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. <br /> <br />நேற்று முன்தினம் சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் ஊழல் அதிகம் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். தமிழகத்தில் ஊழல் இல்லாத கட்சியுடன் பாஜக கூட்டணி வைக்கும் என்றும் அவர் கூறினார். <br /> <br />The central govt plans to remove Edappadi palanisami and make OPS as CM of Tamilnadu sources said. This is what Amitshah said corruption is high in Tamil Nadu. <br />