தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள ஐடி ரெய்டு கலாசாரத்தின் பின்னணி என்ன என்று பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. <br /> <br />தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, தமிழகத்தில் வருமான வரித்துறை ரெய்டு என்பது அன்றாட நிகழ்வாக மாறியது. இதன் நீட்சி, ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது, தமிழக தலைமைச் செயலகத்திலேயே ரெய்டு நடத்தும் அளவுக்கு போனது. <br /> <br />Why IT raids conducted in Tamilnadu quit often, after Jayalalitha's demise? After a span of time why the raids started again? <br />