Surprise Me!

அரசு துறை வங்கிகிளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை - பியூஷ்கோயல்

2018-07-17 1 Dailymotion

லண்டனில் நடைபெற்ற இந்தியா யுகே வார விழாவில் வீடியா கான்பரசிங் மூலம் பேசினார். அப்போது, அடுத்த 30 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதில் கடந்த 4 ஆண்டுகளாக செலவிட்டுள்ள்தாகவும். நிறைய கட்டமைப்பு மாற்றங்களை 4 ஆண்டுகளில் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நிதி பற்றாக்குறை அதிகமாக இருந்து வருவதாகவும், பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது என்றும் கூறிய அவர், அரசுவங்கிகளை தனியார்மயமாக்குவது என்ற எண்ணம் இல்லை. அதுபோல நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon