கோவையில் 24 மணி நேர குடிநீர் விநியோகத்திற்கு 2015ல் அரசு ஒதுக்கிய டெண்டரின் உயர்த்தப்பட்ட மதிப்பு 556.57 கோடி ரூபாய் - தற்போது தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ளது<br /><br />லண்டனை சேர்ந்த SUEZ என்ற தனியார் நிறுவனம் அடுத்த 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை எடுத்து குடிநீர் விநியோகம் அளிக்க உள்ளது<br /><br />இந்தியாவின் மிகப்பெரிய குடிநீர் ஒப்பந்தமாக கருதப்படும் இந்த திட்டத்திற்காக இந்திய ரூபாய் மதிப்பில் 3,000 கோடி ரூபாய்க்கும் மேல் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது<br /><br />தமிழக அரசின் திட்ட அறிக்கையில் 556 கோடி என்று குறிப்பிட்டுள்ள நிலையில் , தனியார் நிறுவனத்திற்கு 3,000 கோடிக்கு மேல் ஒப்பந்தம் வழங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது<br /><br />மீதமுள்ள சுமார் 2,500 கோடி ரூபாய் எங்கே போனது என குழப்பம் எழுந்துள்ளது. இந்த திட்டத்தில் ஊழல் உள்ளதா? என கோவை மக்கள் கேள்வி<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV