தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்தரநாத் வலியுறுத்தியுள்ளார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவ கல்வியையும், சேவையையும் தனியார் மயமாக்க மத்திய அரசு முயல்வதாகவும் குற்றம்சாட்டினார்<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV