டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் துணை நிலை ஆளுநர் இல்லத்தில் 9 நாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். ஆளுநரின் அறிவுத்தலின்படி கடந்த 19-ம் தேதி வாபஸ் பெற்றார். இந்நிலையில் 9 நாள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் கெஜ்ரிவாலில் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகி உள்ளதால் மேல் சிகிச்சை எடுத்துக்கொள்ள பெங்களூர் வந்தடைந்தார். சில நாட்கள் பெங்களூரில் தங்கி இருந்து சிகிச்சை பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV