லண்டனில், Charing cross ரயில்வே நிலையத்தில் TUBE எனப்படும் மெட்ரோ ரயில்பாதையில் மர்மநபர் ஒருவர் வெடிகுண்டுடன் நடமாடியுள்ளார். அந்த மர்மநபரின் கையில் வெடிப்பொருள் இருந்ததை பார்த்ததும், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. <br /><br />அந்த மர்மநபரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி பொருட்களுடன் லண்டன் மெட்ரோ ரயில்பாதையில் மர்மநபர் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறை என்று கூறப்படுகிறது<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV