நேற்று மாலை 5.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து, பனாமா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஜான் ஸ்டோன் 2 கோலும், ஹேரி கேன் 3 கோலும் அடித்தனர். ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 6- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் H பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஜப்பான் - செனகலை எதிர்கொண்ட நிலையில் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. இந்த போட்டியில் கோல் போட்டதன் மூலம் மூன்று உலக கோப்பை தொடர்களில் கோல் போட்ட முதல் ஜப்பான் வீரர் என்ற பெருமையை கெய்சுக் ஹோண்டா பெற்றுள்ளார். மற்றொரு ஆட்டத்தில் போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி பெற்றது. இந்நிலையில்,எச் பிரிவில் ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் கொலம்பியா, போலந்து அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV