Surprise Me!

மீண்டும் பணி ஆணை வழங்க, புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் 3 வது நாளாக காத்திருப்பு போராட்டம்

2018-07-17 1 Dailymotion

தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பணிபுரியும் புதுவாழ்வு திட்ட பணியாளர்கள், தங்களுக்கான பணி நிரந்தரத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள புதுவாழ்வு திட்ட அலுவலகத்தில் 3 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில் மின்சாரம் இல்லாததால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களை இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் சந்திக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon