Surprise Me!

மக்கள் தங்கள் பிரச்சனைகளை எடுத்துச்சொல்ல பிரதிநிதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர் - கனிமொழி

2018-07-17 0 Dailymotion

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் மக்கள் தங்கள் பிரச்சனைகளை எடுத்துச்சொல்ல மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தவித்து கொண்டிருப்பதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். <br />சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon