குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிற்க வேண்டியவரே தமிழக டிஜிபி-யாக இருக்கும் போது, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எப்படி நியாயம் கிடைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். பெரம்பலூரில் தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV