விரைவில் தமிழகத்தில் பறக்கும் சாலை திட்டம் மதுரைக்கு நிறைவேற்றப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 2 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள தார்சாலை அமைப்பதற்க்கான பூமிபூஜையை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மதுரையிலிருந்து நத்தத்திற்க்கு பறக்கும் சாலை அமைக்கப்படும் என்றும் என தெரிவித்தார்<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV