வளமை தரும் நாட்டுகோழி வளர்ப்பு<br /><br />படித்த இளைஞர்கள் நிறுவனங்களின் வேலையை நாடியில்லாமல் சுய தொழில் தொடங்க வேண்டும் என்று அரசு ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் கரூரில் அரசு சார்பில் நாட்டு கோழி வளர்ப்பு குறித்து இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் ஆலோசனைகளும் உதவிகளும் மேற்கொண்டு வருகிறது. இதில் ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்று வருகின்றனர். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...<br /><br /><br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV