சில சமயங்களில் விளையாட்டு வினையாகும் என்பது அனைவரும் அரிந்ததே. நாம் பாக்கப் போகும் காட்சியில் இடம் பெறும் சம்பவம் விளையாட்டு வினையாகிவிட்டு என கூறமுடியாது. ஏன் என்றால், பின் விளைவு தெரிந்தும், இளைஞர் ஒருவர் செய்யும் முட்டாள் தனமான செயலே. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் நாம் தடுக்க வேண்டும் என்பதற்காகவே பதற வைக்கும் இந்த காட்சி வெளியிடப்படுகிறது....<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV