சென்னையை அடுத்த பல்லாவரம் அருகேயுள்ள நெமிலிச்சேரி ஏரியை பொதுமக்களே சொந்த செலவில் தூர்வாரினர். இதனை அறிந்த ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்களை பாராட்டியதுடன், ஏரியில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV