Surprise Me!

திருவள்ளூர் அருகே கடல் அலையின் சீற்றத்தில் சிக்கிய மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்

2018-07-17 1 Dailymotion

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவர் மீன்பிடிப்பதற்காக கட்டுமரத்தை எடுத்துக் கொண்டு தனியாகச் கடலுக்கு சென்றுள்ளார். கடல் அலையின் சீற்றம் திடீரென அதிகரித்த நிலையில், கட்டுமரம் கவிழ்ந்து துண்டில் வளைவில் சிக்கியுள்ளார்<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon