Surprise Me!

கர்நாடக அணைகளில் விநாடிக்கு 96 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

2018-07-17 1 Dailymotion

கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 96 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்படுகின்றனர். இது குறித்து நமது செய்தியாளர் சீனிவசன் தரும் கூடுதல் தகவல்களை கேட்கலாம்.<br /><br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon