பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் எஸ் வி சேகர் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். <br /> <br />சென்னையில் பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பொருள்படும் படி பேஸ்புக்கில் பதிவிட்டார் எஸ் வி சேகர். இதற்கு பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். <br /> <br />S Ve Shekher appears in Egmore Court as he makes derrogatory statement on Journalists.