Surprise Me!

பசுமை வழி சாலை வழக்கில் காவல்துறையை சரமாரி கேள்வி கேட்ட உயர்நீதி மன்றம்- வீடியோ

2018-07-18 4,044 Dailymotion

சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் போது போலீஸார் அத்துமீறுவது ஏன் என்று நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். சேலம் -சென்னை இடையே 8 வழிச்சாலை போடப்படும் என்பதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. <br /> <br />இதனால் தொழில் பெரும், நாடு முன்னேறும் என்று சப்பை கட்டு கட்டினாலும் விவசாயத்தை அழித்து விட்டு வரும் திட்டம் தேவையில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். <br /> <br />Chennai Highcourt Judge asks the violation of police in land acquisition case for 8 lane project. <br />

Buy Now on CodeCanyon