மேட்டூர் அணை இன்னும் சற்று நேரத்தில் பாசனத்திற்காக திறக்கப்படவுள்ளது. <br /> <br />கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. <br /> <br />இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. <br /> <br />Mettur dam is going to open today for Cauvery delta cultivation. Chief Minister Edappadi Palanisami opens the dam at first time. <br />