Surprise Me!

தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க இடைக்கால தடை- வீடியோ

2018-07-20 2,369 Dailymotion

<br />நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது என்று டெல்லி உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மதுரை ஹைகோர்ட் கிளை தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ செய்த மேல்முறையீடு வழக்கில் இடைக்கால தடை வழங்கப்பட்டுள்ளது. <br /> <br />தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை நேற்று தீர்ப்பு வழங்கியது. <br /> <br />NEET Grace Marks Case: SC stays Madurai HC verdict. <br />

Buy Now on CodeCanyon