Surprise Me!

நாய்க்கு சப்பாத்தி போட்டு தனக்கு பழைய சோறா?..ஆத்திரத்தில் கொலைசெய்த பிச்சைக்காரர்- வீடியோ

2018-07-21 1 Dailymotion

நாய்களுக்கு சப்பாத்தி போட்டுவிட்டு தனக்கு பழைய சோறு போட்ட நபரை பிச்சைக்காரர் ஒருவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. <br /> <br />மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை பகுதியை சேர்ந்தவர் சார்யு பிரசாத். 52 வயதான இவர் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். <br />

Buy Now on CodeCanyon