Surprise Me!

மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து மக்கள் மகிழ்ச்சி....முதல்வர் ஆலோசனை- வீடியோ

2018-07-23 4 Dailymotion

மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் காவிரி டெல்டா மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டிய கனமழையால் அங்குள்ள நீர் நிலைகள் மற்றும் அணைகள் வேகமாக நிரம்பியுள்ளன. <br /> <br />இதன்காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் மளமளவென அதிகரித்தது. <br /> <br />Mettur dam has reached its full capacity today after five years. Special poojas conducts in the dam. Cauvery delta people are happy for dam reaches its full capacity. <br />

Buy Now on CodeCanyon