ஈரோடு அருகே உள்ள மாமரத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவிதா. இதேபோல, கைகாட்டிவலசு பகுதியை சேர்ந்தவர் ஓவியா. <br /> <br />இந்த இரண்டு பெண்களின் அழகை கண்ட ஒருவர் தன் வலையில் விழ நினைத்தார். தனது பெயர் செல்வக்குமார், சென்னையில் தான் ஒரு சினிமா டைரக்டர் என்றும் 'கருப்புபூனை' என்ற ஒரு படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். <br /> <br /> <br />3 people arrested for cheating 2 young girls in Erode <br />