Surprise Me!

மேட்டூரில் அதிகரிக்கும் நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை- வீடியோ

2018-07-24 1 Dailymotion

மேட்டூரில் இன்று 1 லட்சம் கனஅடி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. <br /> <br />தமிழகத்தில் பல வருடங்களுக்கு பின் காவிரியில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த 19ம் தேதியே மேட்டூரில் இருந்து விவசாய பாசனத்திற்கு அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது மேட்டூர் அணை நிரப்பி இருக்கிறது. <br /> <br />Cauvery in Mettur: Flood warning for 12 districts in Tamilnadu. <br />

Buy Now on CodeCanyon