Surprise Me!

தூக்கில் தொங்கிய காதலன்...விஷம் குடித்த காதலி...3 மாதத்தில் முடிந்த காதல் வாழ்க்கை!- வீடியோ

2018-07-24 5 Dailymotion

3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி ஒன்று, எதற்காக <br /> <br />தற்கொலை செய்து கொண்டது என போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். <br /> <br />மீஞ்சூர் அருகே கேசவபுரத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ். இவர் தனலட்சுமி என்ற <br /> <br />பெண்ணை உயிருக்குயிலாக காதலித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து <br /> <br />கொண்டார். வெங்கடேஷ், எண்ணூரில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். <br /> <br />இந்நிலையில் வெங்கடேஷின் வீட்டு கதவு மூடியே இருந்தது. நீண்ட நேரமாகியும் <br /> <br />வீட்டினுள் இருந்து யாரும் வெளியே வரவும் இல்லை, கதவு திறக்கப்படவும் இல்லை. <br />

Buy Now on CodeCanyon