மாரத்தா இடஒதுக்கீடு போராட்டம் மகாராஷ்டிராவில் உச்சம் பெற்றுள்ளது. கடந்த 40 வருடமாக இந்த போராட்டம் பெரிய அளவில் அம்மாநில அரசியலை பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. <br /> <br />மகாராஷ்டிராவில் நடந்த மாரத்தா இடஒதுக்கீடு போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்து இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக அந்த மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையையே பாதிக்கப்பட்டு இருக்கிறது. <br /> <br />Maratha Reservation Protest has a long history from 1980. <br />