Surprise Me!

தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்திற்கு இழப்பீடு வேண்டும் - சீமான்

2018-08-02 964 Dailymotion

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயி சேகர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். <br /> <br />அதனால் அரசு மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எட்டுவழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் உயிரிழந்த விவாசாயி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். <br /> <br />Naam Tamilar Katchi’ chief co-ordinator Seeman demands Rs.25 lakhs compensation for farmer suicide against 8 ways road. <br />

Buy Now on CodeCanyon