Surprise Me!

பள்ளியில் ஆசிரியர் அறைந்ததால் மாணவிகள் தற்கொலை முயற்சி- வீடியோ

2018-08-03 25 Dailymotion

ஆசிரியர் திட்டிவிட்டார் என்பதற்காக 2 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு <br /> <br />முயன்றுள்ளனர். அவர்கள் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் கொடைரோடு <br /> <br />மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். <br /> <br />டோல்கேட் அருகே உள்ள பகுதி கொழிஞ்சிப்பட்டி. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி <br /> <br />ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வருபவர் கவுசல்யா, மற்றும் <br /> <br />அங்காளஈஸ்வரி.

Buy Now on CodeCanyon