Surprise Me!

அறிஞர் அண்ணாவிற்கு எழுதிய கவிதையை உண்மையாக்கிய கலைஞர்- வீடியோ

2018-08-09 1 Dailymotion

பேரறிஞர் அண்ணாவுக்கு அளித்த வாக்குறுதியை இறந்த பிறகு காப்பாற்றியுள்ளார் கருணாநிதி. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் சந்தனப் பேழையில் வைத்து மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. <br /> <br /> <br /> Karunandhi has made the poem he wrote for Anna come true. DMK supremo Karunandhi has fulfilled his promise to former CM Annadurai on wednesday. <br /> <br />

Buy Now on CodeCanyon