Surprise Me!

கேலி செய்வார்கள் என்பதால் பிறந்த குழந்தையை குப்பையில் விட்டுச்சென்ற தம்பதி- வீடியோ

2018-08-11 11 Dailymotion

<br />குப்பையில் கிடந்த ஒரு குழந்தை தங்களுடையதுதான் என்றும், அதனை தங்களிடம் ஒப்படைக்க கோரியும் ஒரு தம்பதி போலீசாரிடம் வேண்டி வருகின்றனர். <br /> <br />நாகர்கோவில் அருகே அருகுவிளை தெற்கு தெருவில் ஒரு குப்பை தொட்டி உள்ளது. இந்த குப்பை தொட்டியில் நேற்று ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதனால் அந்த வழியாக சென்றவர்கள் குப்பை தொட்டியினுள் எட்டி பார்த்தால் அதில் ஒரு பைதான் தெரிந்தது. <br /> <br />Born Baby was found in a heap of garbage in Nagarkoil <br />

Buy Now on CodeCanyon